4917
கோவிட் 19 நோய்த் தொற்று முற்றிலுமாகத் தணிந்து விடவில்லை என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி இயக்கத்த...

5426
கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதே, டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க போதுமானது என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வ...

2901
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட 24 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சென்னை, ...

1935
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு பராமரிப்பு மையங்களில் 4300 படுக்கைகள் உள்ளதாகவும், இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம...

3615
அரசியல் மற்றும் சமுதாயம் சார்ந்த கூட்டங்கள் போன்றவற்றில், 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வெளிநாடுகளில் கொரோனா நோய்த் தொற்று ...

2989
மருத்துவப் படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகமண்டல...

2642
தமிழ்நாட்டில், நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், பண்டிகை காலங்களில், பொதுமக்கள், கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். நவம்பர் 30ஆம் தே...



BIG STORY